தமிழரின் சடலத்தை அடக்கம் செய்ய விடாது தடுத்த முகாமையாளர்!

உயிரிழந்த தமிழர் ஒருவரின சடலத்தினை அடக்கம் செய்ய விடாது தடுத்த பொலிஸாரை எதிர்த்து பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும சடலத்தை அடக்கம் செய்துள்ள சம்பவம் ஒன்று மத்துகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மத்துகம பிரதேசத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் கங்காணியாராக பணியாற்றிய 70 வயதான தமிழர் ஒருவர் அண்மையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த வயோதிபரின் சடலத்தை அந்த தோட்ட மயானத்தில் தகனம் செய்ய தோட்ட உரிமையாளர் அனுமதி அளிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் தோட்ட உரிமையாளர் தெபுவன பொலிஸ் … Continue reading தமிழரின் சடலத்தை அடக்கம் செய்ய விடாது தடுத்த முகாமையாளர்!